
Anbu Neriantha Pon Yesuvae Lyrics – அன்பு நிறைந்த பொன் இயேசுவே
Anbu Neriantha Pon Yesuvae Lyrics – அன்பு நிறைந்த பொன் இயேசுவே
அன்பு நிறைந்த பொன் இயேசுவே
உம் பாத சேவை என் ஆசையே
1. ஜீவனற்ற பாவி என்னில்
ஜீவனை ஈந்த என் இயேசுவே
உம்மை விட மண்ணில் வேறே
நேசிப்பதில்லை நான் யாரையும்
2. என்னுள்ளத்தில் வாசம் செய்யும்
மகிமையின் நம்பிக்கையே
நீர் வளர்ந்தும் நான் குறைந்தும்
ஒன்று மாத்ரம் எந்தன் ஆசையே
3. இவ்வுலகில் கண்ணீருடன்
உம் வசனம் விதைக்கின்றேன்
அன்று நேரில் உம் அருகில்
வந்து பலங்களை நான் காண்பேனே
4. உன்னதத்தை விட்டிறங்கி
மண்ணில் வந்த என் நாதனே
உம் அடிமை உம் மகிமை
ஒன்று மாத்ரம் எந்தன் ஆசையே
5. பாவச் சேற்றில் மோசம் போன
என்னையும் தேடி வந்தீரே
நன்றியினால் எந்தனுள்ளம்
பொங்கி வழியுதே நல்ல நாதா
Anbu Niraintha Pon Yesuve song lyrics in english
அன்பு நிறைந்த பொன் இயேசுவே, நின் பாத சேவை என் ஆசையே – 2
Anbu Niraintha Pon Yesuve, Nin Paatha Sevai En Aasaiyae – 2
1. உன்னதத்தை விட்டிறங்கி, என்னிடம் வந்த நாதா – 2
Unnathathai Vittirangi, Ennidam Vantha Naatha – 2
உம் அடிமை உம் மகிமை, ஒன்று மாத்திரம் என் ஆசையாம் – 2 (நான்)
Um Adimai Um Magimai, Ondru Maththiram en Aasaiyaam
2. குற்றுயிராய் கிடந்த என்னை முற்றும் நீர் இரட்சித்தீர் அதால் – 2
Kuttruyiraai Kidantha Ennai Muttrum Neer Ratchittheer Athaal – 2
என்னிலுள்ள நன்றியுள்ளம் தாங்குவதெங்ஙனம் நேசரே – 2
Ennilulla Nandriyullam Thaanguvathenganam Nesarae – 2
3. என்னுள்ளத்தில் வாசம் செய்யும் மகிமையின் நம்பிக்கையே – 2
Ennullaththil Vaasam Seyyum Magimaiyin Nambikkaiyae – 2
நீர் வளர்ந்தும் நான் குறைந்தும் உம் மகிமைக்குள் மறைவேன் நான் – 2
Neer Valarnthum Naan Kurainthum Um Magaimaikkul Maraiven Naan – 2