Tamil Bible questions and answers

வேதப்பகுதி: ரூத் 1-4 &  1சாமுவேல் : 1-10.

 

  1. போவாஸ் முதன் முதலாக ரூத்தை எப்படி ஆசீர்வாதம் பண்ணினார்??

விடை: ரூத்: 2: 12.

 

  1. நகோமியின் குமாரர்களின் பெயர் என்ன?

விடை: ரூத்: 1:2

 

  1. உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்,உம் தேவன் என்னுடைய தேவன் என யார் யாரிடம் சொல்லியது??

விடை: ரூத்: 1:16

 

  1. சர்வ வல்லவர் எனக்கு மிகுந்த கசப்பை கட்டளையிட்டார் என சொன்னது யார்??

விடை: ரூத்: 1:20.

 

  1. நகோமி தன்னை எப்படி அழையுங்கள் என்றாள்??

விடை: ரூத்: 1:20.

 

  1. நகோமியின் குடும்பம் மோவாபில் எத்தனை வருடம் வாசம்பண்ணினர்?

விடை: ரூத்: 1:4.

 

  1. எந்த காலத்தில் நகோமியும் ரூத்தும் பெத்லெகேமுக்கு வந்தனர்?

விடை: ரூத்: 1: 22.

 

  1. அவன் நம் உறவின் முறையானும்,ஆதரிக்கிற சுதந்திரவாளியுமாயிருக்கிறான் என யாரை குறித்து நகோமி கூறினாள்??

விடை: ரூத்: 2:20.

 

  1. எதைக் கண்டு,அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை??

விடை: ரூத்: 1: 18.

 

  1. மிகுந்த ஆஸ்திக்காரனின் பெயர் என்ன??

விடை: ரூத்: 2:1.

 

  1. யாருக்கு பிறகே ரூத் கதிர்களை பொறுக்கினாள்?

விடை: ரூத்: 2: 3.

 

  1. நீ எப்படிப்பட்டவள் என ஊராரெல்லாம் அறிவார்கள்??

விடை: ரூத்: 3: 11.

 

  1. கர்த்தர் உங்களோடே இருப்பாராக என யார்,யாரிடம் சொல்லியது??

விடை: ரூத்: 2:4.

 

  1. போவாஸ் சுதந்திரவாளியை என்ன பேர் சொல்லி கூப்பிட்டார்??

விடை: ரூத்: 4:1.

 

  1. ஜனங்கள் உன் மனைவியை யாரைப்போல வாழ்ந்திருக்க செய்வாராக என்று வாழ்த்தினர்??

விடை: ரூத்: 4: 11.

 

  1. அவள் குடிசைக்கு வந்து கொஞ்ச நேரந்தான் ஆயிற்று என்றது யார்??

விடை: ரூத்: 2:7.

 

  1. எது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு??

விடை: ரூத்: 4: 7.

 

  1. தன் இருதயத்திலே பேசினவள் யார்??

விடை: 1சாமுவேல்: 1:13.

 

  1. எல்க்கானாவின் தகப்பன் பெயர் என்ன??

விடை: 1சாமுவேல்: 1:1.

 

  1. அன்னாளின் கணவன் பெயர் என்ன??

விடை: 1சாமுவேல்: 1:1,2.

 

  1. குடியை உன்னைவிட்டு விலக்கு என சொன்னது யார்??

விடை: 1சாமுவேல்: 1:14.

 

  1. கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தால் அவனுக்காக யார் விண்ணப்பம் செய்யத் தக்கவன் என்றவன் யார்??

விடை: 1சாமுவேல்: 2:25.

 

  1. யாரை சங்கரிக்க கர்த்தர் சித்தமாயிருந்தார்??

விடை: 1சாமுவேல்: 2:25.

 

  1. சணல்நூல் ஏபோத்தை தரித்தவன் யார்??

விடை: 1சாமுவேல்: 2:18

 

  1. என்னை கனம்,கனவீனம் பண்ணுகிறவர்களை என்ன செய்வேன் என கர்த்தர் சொல்கிறார்??

விடை: 1சாமுவேல்: 2:30.

 

  1. யாருடைய வார்த்தை இஸ்ரவேலுக்கு வந்தது??

விடை: 1சாமுவேல்: 4:1.

 

  1. கர்த்தர் பின்னும் சாமுவேலுக்கு எங்கே தரிசனம் தந்தருளினார்??

விடை: 1சாமுவேல்: 3:21.

 

  1. எந்த பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது?

விடை: 1சாமுவேல்: 5:11.

 

  1. யார் செய்த அக்கிரமம் பலி,காணிக்கையால் நிவிர்த்தியாவதில்லை??

விடை: 1சாமுவேல்: 3:14.

 

  1. முற்காலத்தில் தீர்க்கதரிசி எப்படி அழைக்கப்பட்டார்??

விடை: 1சாமுவேல்: 9: 9.

 

  1. அவர் தமது பார்வைக்கு நலமானதை செய்வாராக என யார் யாரிடம் சொன்னது??

விடை: 1சாமுவேல்: 3:18.

 

  1. கீஸின் குமாரன் யார்??

விடை: 1சாமுவேல்: 9:2.

 

  1. சாமுவேலின் குமாரர்கள் பெயர் என்ன??

விடை: 1சாமுவேல்: 8:2.

 

  1. எதனால் இஸ்ரவேலர் நியாயாதிபதிகள் வேண்டாம் என கூறினர்??

விடை: 1சாமுவேல்: 8:5.

 

  1. எது நம்மை ரட்சிக்கும்படி நம் நடுவிலே வரவேண்டியது??

விடை: 1சாமுவேல்: 4:3.

 

  1. சாமுவேல் எதற்காக ஏலிக்கு பயந்தான்??

விடை: 1சாமுவேல்: 3:15.

 

  1. ஏலி எப்படி செத்துப் போனான்??

விடை: 1சாமுவேல்: 4:18.

 

  1. ஏறக்குறைய எத்தனைபேர் வெட்டுண்டு போனார்கள்??

விடை: 1சாமுவேல்: 4:2.

 

  1. கர்த்தருடைய பெட்டிக்கு முன் முகங்குப்புற விழுந்து கிடந்தது எது??

விடை: 1சாமுவேல்: 5:3.

 

  1. மகிமை இஸ்ரவேலை விட்டு போயிற்று என்று என்ன பேரிட்டாள்??

விடை: 1சாமுவேல்: 4:21.

 

  1. எந்த ஊராரின் மேல் கர்த்தரின் கை பாரமாயிருந்தது??

விடை: 1சாமுவேல்: 5:6.

 

  1. சாவாதவர்கள் எதினால் வாதிக்கப்பட்டார்கள்??

விடை: 1சாமுவேல்: 5:12.

 

  1. கர்த்தருடைய பெட்டியில் எந்த காணிக்கையை வைத்து அனுப்புங்கள் என்றனர்??

விடை: 1சாமுவேல்: 6: 4,8.

 

  1. பெலிஸ்தரின்5 அதிபதிகள் எங்கே திரும்பிப் போனார்கள்??

விடை: 1சாமுவேல்: 6:16.

 

  1. வண்டிலிலே எந்த மாடுகளை கட்டி அனுப்பினர்??

விடை: 1சாமுவேல்: 6:7.

 

  1. கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரிடம் எத்தனை மாதம் இருந்த்து??

விடை: 1சாமுவேல்: 6:1.

 

  1. கர்த்தருடைய பெட்டியை காக்கும்படி யாரை பரிசுத்தப்படுத்தினர்?

விடை: 1சாமுவேல்: 7:1.

 

  1. சாமுவேல் கல்லை எடுத்து எதற்கு நடுவே நிறுத்தினார்??

விடை: 1சாமுவேல்: 7:12.

 

  1. எங்களுக்காக ஓயாமல் வேண்டிக் கொள்ளும் என யார் யாரிடம் சொன்னது??

விடை: 1சாமுவேல்: 7: 8.

 

  1. பெட்டி அநேகநாள் எங்கே தங்கியிருந்தது??

விடை: 1சாமுவேல்: 7:2.

 

  1. சாமுவேலின் வீடு எங்கே இருந்தது??

விடை: 1சாமுவேல்: 7:17.

 

  1. நல்ல காரியம் சொன்னாய்,போவோம் வா என யார் யாரிடம் சொன்னது??

விடை: 1சாமுவேல்: 9:10.

 

  1. கர்த்தரின் பெட்டிக்குள் பார்த்ததினால் கர்த்தர் எத்தனைபேரை அடித்தார்??

விடை: 1சாமுவேல்: 6:19.

 

  1. அந்த வண்டில் யாருடைய வயலில் நின்றது??

விடை: 1சாமுவேல்: 6:14.

 

  1. கர்த்தரின் பெட்டி20 வருடம் எங்கே இருந்தது??

விடை: 1சாமுவேல்: 7:2.

 

  1. நான் உனக்கு சொன்ன மனுஷன் இவனே;இவன்தான் என் ஜனத்தை ஆளுவான் என கர்த்தர் யாரை குறிப்பிட்டுள்ளார்??

விடை: 1சாமுவேல்: 9:17.

About Us

gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
Logo